Thursday, March 16, 2017

ஓபிஸ் vs சசிகலா

இந்த 9 நாட்கள் நடந்த நிகழ்வுக்கான ஆரம்பப்புள்ளி சல்லிக்கட்டு எழுச்சி என்றே கருதுகிறேன்.   சமூக வலைதளங்கள் மக்களின் பிரதிபலிப்பாக இரண்டு நிகழ்வுகளையும் ஒரே மாதிரி இட்டு சென்றன.  சல்லிக்கட்டுக்கு இரு கட்சிகளின் மறைமுக ஆதரவு இருந்தது..  ஆனால் பிந்தைய நிகழ்வுக்கு உட்கட்சிப் பூசல் என்று வேடிக்கை பார்க்கும் இடத்தில் இருந்தோம்.   இது அடக்குமுறையை எதிர்த்து பதிவு செய்யப்படுவதற்கான அடுத்த முயற்சி.. 

  இந்த நேரத்தில்,  ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறேன்...ஐடி மக்கள் அதிகம் நிறைந்த பெங்களூரு ஒய்ட்பீல்டு பகுதியில், ஒன்றரை ஆண்டுக்கு முன் சாலை மற்றும் அடிப்படை தேவை யை பூர்த்தி செய்ய கோரி ஐடி மக்கள் அமைதியான மனித சங்கலி நடத்தினர்.  எதிர் பாராத அளவுக்கு ஐடி மக்கள் பங்கேற்றனர்.  அடுத்த 8 மாதங்களில் படிப்படியாக நிறைவேறியது.  இது சமூக வலைதளங்களால் மட்டுமே சாத்தியமானது.

சமூக வலைதளங்கள் அடுத்த புரட்சி களில் மிகமுக்கிய பங்காற்றும் என்றே கருதுகிறேன்

15-Feb-2017 ல் ஈரோடு வாசலில் இட்ட பதிவு...

1 comment:

Sonal Jain said...

• Shares of sugar companies rose up to 15% on Friday on expectations the UP government will announce measures to boost the sector.
• HDFC Bank reduces staff count by 7% in March quarter
CapitalStars

குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...